எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அனுமன் சூட்சமமாக இருப்பார்.
இதனை சோதனை செய்ய இரவில் ஆள் அரவமில்லாத தெருவில் (சுமார் 11:30pm) நின்று இராமநாமம் ஜெபித்தேன். அப்போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள் வாகனங்கள் என்னை கடந்து சென்றது.
வாகனம் இரண்டிலும் அனுமன் படம் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் ஒருவர் என்னருகில் வண்டியை நிறுத்தினார். அவர் நெற்றியில் செந்தூர திலகம் வைத்திருந்தார். அவசரமாக நங்கநல்லூரில் உள்ள மருத்துமனைக்கு செல்வதாகவும் வழிமாறி இந்த இடம்
வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நான் அவருக்கு வழி சொன்னதும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
இதனை சோதனை செய்ய இரவில் ஆள் அரவமில்லாத தெருவில் (சுமார் 11:30pm) நின்று இராமநாமம் ஜெபித்தேன். அப்போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள் வாகனங்கள் என்னை கடந்து சென்றது.
வாகனம் இரண்டிலும் அனுமன் படம் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் ஒருவர் என்னருகில் வண்டியை நிறுத்தினார். அவர் நெற்றியில் செந்தூர திலகம் வைத்திருந்தார். அவசரமாக நங்கநல்லூரில் உள்ள மருத்துமனைக்கு செல்வதாகவும் வழிமாறி இந்த இடம்
வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நான் அவருக்கு வழி சொன்னதும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
No comments:
Post a Comment