முருகன் இருப்பிடமே முக்தி தலமாகும்
முக்தி என்பது கர்மங்களில் இருந்து விடுபடுதலை குறிக்கும்.
கர்மகாரகன் சனி. அவர் நீசமடையும் இடம் மேசம். மேசத்தின் அதிபதி செவ்வாய்.
முருகனை குறிக்கும் கிரகம் செவ்வாய்.
மேசத்திலேயே ஆத்மகாரகன் சூரியன் உச்சமடைகின்றார்.
எனவே புராதன முருகன் கோவிலுக்கு சென்று மனமுருக வழிபட்டாலே கர்மங்கள்
தன்னால் விலகும்.
முக்தி என்பது கர்மங்களில் இருந்து விடுபடுதலை குறிக்கும்.
கர்மகாரகன் சனி. அவர் நீசமடையும் இடம் மேசம். மேசத்தின் அதிபதி செவ்வாய்.
முருகனை குறிக்கும் கிரகம் செவ்வாய்.
மேசத்திலேயே ஆத்மகாரகன் சூரியன் உச்சமடைகின்றார்.
எனவே புராதன முருகன் கோவிலுக்கு சென்று மனமுருக வழிபட்டாலே கர்மங்கள்
தன்னால் விலகும்.
No comments:
Post a Comment